ஆழ்வார்பேட்டை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது
சென்னை, செப்.19: ஆழ் வார்பேட்டை சென்டரில் வடமாநில இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்
வடமாநில இளம்பெண்கள்
.சென்னை, செப்.19: ஆழ் வார்பேட்டை சென்டரில் வடமாநில இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர் மசாஜ் 4 வடமாநில இளம்பெண்கள் மீட்பு ஆழ்வார்பேட்டை பகுதியில் சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மயக்கி, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், சிலர் வாடிக்கயைாளர்களை கட்டாயப்படுத்தி பணம் பறிப்பதாவாகும் தகவல் வந்த நிலையில்
கமிஷனர் ராஜாலட்சமி தலைமையி லான தனிப்படையி னர்கடந்த 16ம் தேதி ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனி யில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப் போது மசாஜ் சென் டருக்கு வரும் வடிக் கையாளர்களிடம் வடமாநில இளம் பெண்களை காட்டி நிர்மல் ராஜ் யல் உணர்வை தூண்டி, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது. அதை தொடர்ந்து மசாஜ் சென் டர் உரிமையா ளர் காஞ்சிபு ரம் மாவட்டம் வாலாஜாபாத் பல்லாவரம் ஆறு முகம் தெருவை சேர்ந்த நிர்மல் ராஜ் (31) என்ப வரை இன்ஸ் பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அதி ரடியாக கைது செய்தனர். மேலும், பாலி யல் தொழிலுக்கு பயன்ப டுத்திய வடமாநிலத்தை சேர்ந்த 4 இளம் பெண்க ளையும் மீட்டு காப்பகத் தில் ஒப்படைத்தனர்.